இரத்தம்
மிக நுண்ணிய சிவப்பு, வெள்ளை, தட்டை அனுக்கள், பிளாக்ஷ்மா என்று அழைக்கப்படும் பழுப்பு மஞ்சள் திரவத்தில் இரண்டற கலந்து இரத்தக்குழாய்களில் பாய்ந்து செல்லும் திரவம் இரத்தம் ஆகும்
ஒரு துளி இரத்தத்தில் 25 கோடி சிவப்பு அனுக்களும், 4 இலட்சம் வெள்ளை அனுக்களும், 1 கோடி 50 இலட்சம் தட்டை அனுக்களும் உள்ளன
சிவப்பு அனுக்கள்
சிவப்பு எழும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகும் 120 நாட்கள் உயிர் வாழும் சிவப்பு இரத்த அனுக்கள் நுரையீரலிலிருந்து பிரானவாயுவை நம் உடல் முழுவதும் எடுத்து சென்று உடலில் உள்ள அனைத்து திசுக்களும் உயிர்வாழ உதவுகிறது.
வெள்ளை அனுக்கள்
நமது உடலின் தற்காப்பு முறையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கும் திறன் கொண்டது. நோய்க்கிருமிகள் நமது உடலைத் தாக்கினால் வெள்ளை அனுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்க்கிருமிகளை அழிக்கின்றன.
தட்டை அனுக்கள்
ஆபத்து காலங்களில் இரத்த நாளங்கள் சேதமடைந்தாலோ அல்லது துன்டானாலோ அவைகளிலிருந்து இரத்தம் அதிக அளவில் வெளியெறாமல் இரத்தத்தை உறைய வைத்து நம் உயிரைக் காக்கின்றன.
பிளாக்ஷ்மா
சிவப்பு அனுக்கள், வெள்ளை அனுக்கள் மற்றும் தட்டை அனுக்களை உடல் முழுவதும் சுமந்து செல்லும் கடத்தியாக இத்திரவம் செயல்படுகின்றது.
Thursday, June 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment